-
ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படாது என்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். 2010 - 11 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மம்தா, ரயில்வேயில் ....
-
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் துணை நிலை ராணுவப் படையினரை வெளியேற்ற ஆந்திர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், துணை நிலை ராணுவத்தை உஸ்மானியா பல்கலை வளாகத்தில் ....
-
ஜம்மு காஷ்மீர் மாவட்டம் சோபூரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர சண்டை நடந்து வருகிறது. இதில் தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் இராண ....
-
2008ஆம் ஆண்டில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அசு முடிவு செய்தது. அதன்படி மத்திய அரசின் நிறுவனமான மெகான், சுவிஸ் நாட்டு நிறுவனமான அடிகோ ஆகியவை இணைந்து இந்த குடிநீர் நிலைய ....
-
ஆந்திர சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர் ரோசைய்யா, “மாணவர்களுக்கு எதிர்காலத்தில் வளமான வாழ்வு காத்திருக்கும் போது அவர்கள் உயிர் விலைமதிப்பற்றதாகிறது. எனவே தற்கொலை முயற்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டா ....
-
தமிழர் மீட்சிப்படையின் முத்துக்குமாருக்கும், புதுக்கோட்டை தி.க. முன்னாள் மாவட்ட தலைவர் கரு.காளிமுத்து மகள் மாதரசிக்கும் புதுக்கோட்டையில் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில்,கொளத்தூர் மணி, சீமான ....
-
அமெரிக்காவின் போர்டு நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக இயக்குநரும், தலைவருமான மைக்கேல் போன்ஹெம் கூறுகையில்,
விரைவில் ஃபியூசனை நாங்கள் இந்தியாவில் நிறுத்தி விடுவோம். அதற்குப் பதில் குட்டிக் காரா ....
-
மாவோயிஸ்டுகள் வன்முறையை கைவிட்டால் தான் பேச்சு வார்த்தையை தொடரமுடிவும் என்றும் , மேலும் சண்டை நிறுத்தத்தை உறுதி செய்யும் வகையில் அரசுக்கு முறையான தகவலை அனுப்பவேண்டும் என்றும் உள்ததுறை அமைசர் ப. சிதம்ப ....
-
இந்தியாவில் நடைபெறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று அல்கொய்தா இயக்கம் மிரட்டல் விடுத்து இருந்தது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ....
-
முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''''அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு தேசிய ஆதி திராவிட நல ஆணையத்தின் தலைவர் பூட்டா சிங் ....